Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
crime
திருச்சி அருகே பனைமரங்களை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
திருச்சி, துறையூரை அடுத்த சிறுப்பத்தூர் ஏரி கரைகளில் 100-க்கும் மேற்பட்ட பனைமரங்கள் உள்ளன. அவற்றில் 5 பனைமரங்களை மர்ம நபர்கள் வெட்டி உள்ளனர்.
மரங்களை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை…
Read More...
Read More...
திருச்சியில் வீடு புகுந்து திருடியவர் கைது
திருச்சியைச் சேர்ந்தவர் சிராஜூதீன் (33). தனது மனைவியுடன் அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு செல்கையில், வீட்டை பூட்டாமல் தாழ்பாள் போட்டுவிட்டு சென்றார்.
லேப்டாப் திருட்டு
அப்போது…
Read More...
Read More...
திருச்சியில் வரதட்சணை கொடுமையால் பெண் வயிற்றில் இருந்த சிசு இறப்பு
திருச்சி கொட்டப்பட்டு ஜீவா தெரு பகுதியை சேர்ந்த மேனகாதேவி (29). இவர்திருச்சி தெப்பக்குளம் பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார்(30). இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.…
Read More...
Read More...
திருச்சியில் தங்கையை கேலி செய்தவர்களை தட்டிக்கேட்ட அண்ணன் தாக்கு
துறையூா் மேட்டுத் தெருவைச் சோ்ந்த ஆனந்தராஜ் மகன் அஜித்குமார் (23), மகள் நித்யா (20).
கடந்த 6 ஆம் தேதி இரவு வீட்டருகே இருந்த கடைக்கு சென்ற நித்யாவை அந்த பகுதியைச் சோ்ந்த 4…
Read More...
Read More...
திருச்சியில் காவலாளியின் கையை கடித்த பெண் அதிகாரி
திருச்சி, ஏர்போர்ட் அருகே தமிழ்நாடு மாநில சுகாதாரத்துறை போக்குவரத்து அலுவலகம் உள்ளது.
அங்கே கரூர் அரவக்குறிச்சியை சேர்ந்த பாலகுமார் (26) என்பவர் காவலாளியாக உள்ளார். இவர்…
Read More...
Read More...
திருச்சியில் ஆன்லைன் வழியாக இழந்த பணத்தை மீட்ட சைபா் கிரைம் போலீஸார்
ஸ்ரீரங்கம் பகுதியைச் சோ்ந்தவர் ராஜாராம். இவரது கைப்பேசிக்கு வங்கிக் கணக்கை புதுப்பிக்க வேண்டும் என்ற குறுஞ்செய்தி வந்தது.
இதை நம்பி,அதற்கான லிங்கை கிளிக் செய்து, தனது வங்கிக்…
Read More...
Read More...
திருச்சி அருகே முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் கொள்ளை
திருச்சி வளநாடு பகுதியை சேர்ந்த சுப்பிரமணி(56). முன்னாள் ராணுவ வீரரான இவர் வீட்டை பூட்டி விட்டு திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றிருந்தார்.
நேற்று வீடு…
Read More...
Read More...
திருச்சி அருகே முன்விரோதம் காரணமாக வாலிபருக்கு கத்திக்குத்து
திருவெறும்பூர் துவாக்குடியை சேர்ந்த ராஜ்குமார்(28). இவரும், இவரது நண்பர் விஜய்யும் 2 தினங்களுக்கு முன், இரவு துவாக்குடி அருகே உள்ள கருப்பு கோவிலின் பின்புறம் மது அருந்திவிட்டு,…
Read More...
Read More...
திருச்சியில் விபத்து ஏற்படுத்திய லாரி, கார் டிரைவர்களுக்கு சிறை
கடந்த 2017-செப். 15-ந் தேதி அதிகாலை திருச்சி அரியமங்கலம் ஜீவானந்தம் தெருவை சேர்ந்த செந்தில்குமார்(45). இவரது மனைவி உமாமகேஸ்வரி (38).
இருவரும் கோவையில் சிகிச்சைக்கு செல்வதற்காக…
Read More...
Read More...
திருச்சி அருகே பண்ணை மேற்பார்வையார் கடத்தல்
சென்னையை சேர்ந்தவரின் பண்ணை தோட்டம் திருச்சி-கல்லணை சாலையில் சாய்பாபா கோவில் எதிரே உள்ளது. இதன் மேற்பார்வையாளராக திருச்சியைச்சேர்ந்த ஜோசப் வல்லவராஜ்(50) இருக்கிறார்.…
Read More...
Read More...