Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
accident
திருச்சி அருகே சாலை விபத்தில் டிரைவர் பலி
திருச்சி தா.பேட்டையை அடுத்த கிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்த சேகர் (40). தனியார் ஆலையில் வாகன டிரைவராக வேலைபார்த்து வந்தார்.
இவர் தனது மோட்டார் சைக்கிளில் அடியான் கருப்பு கோவில்…
Read More...
Read More...
திருச்சி சமயபுரம் அருகே சாலைவிபத்தில் வாலிபர் பலி
திருச்சி சமயபுரம் நெற்குப்பை கிராமத்தைச் சேர்ந்த வெற்றிவேல்(28). கட்டிட தொழிலாளி. அவர் தனது நண்பர்களான கரண் (18), முரளி(17) உடன் மோட்டார் சைக்கிளில் திருச்சி வந்து கொண்டிருந்தார்.…
Read More...
Read More...
திருச்சி அருகே தலைகீழாக கவிழ்ந்த கார்
திருநெல்வேலியிலிருந்து திருச்சி,துறையூரை நோக்கி வந்த கார் ஒன்று துவரங்குறிச்சி சடைவேலம்பட்டி பிரிவு சாலை அருகே வந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த நிலையில, சாலையின் தடுப்பு…
Read More...
Read More...
மண்ணச்சநல்லூா் அருகே பஸ்ஸிலிருந்து தவறி விழுந்த, தையலகத் தொழிலாளி உயிரிழப்பு
மண்ணச்சநல்லூா் கவுண்டம்பட்டியைச் சோ்ந்த சேகா் (37). திருச்சிதையலகம் ஒன்றில் வேலைசெய்து வந்தார்.
25ம் தேதி வேலையை முடிந்துவிட்டு, அரசுப் பேருந்தில் ஊருக்குச் சென்றார். பேருந்து…
Read More...
Read More...
சமயபுரம் அருகே அரசு பஸ் மோதி ஒருவர் பலி
சமயபுரம் ஈச்சம்பட்டியைச்சேர்ந்தவர் தேவராஜ் (49). இவர் சமயபுரத்தில் வெல்டிங் பட்டறை வைத்திருக்கிறார். கடந்த 21ம் தேதி பட்டறையில் இருந்து வீட்டிற்கு தனது இரு சக்கர வாகனத்தில்…
Read More...
Read More...
திருச்சி அருகே ரயிலில் அடிபட்டு 2 பேர் இறப்பு
திருச்சி திருவெறும்பூர், ரெயில்வே தண்டவாளத்தில் 7ம் தேதி இரவு 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். தகவலறிந்த ரெயில்வே போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜான்சன்…
Read More...
Read More...
திருச்சியில் கார் உதிரி பாகங்கள் கடையில் திடீர் தீ
திருச்சி ஒத்தக்கடை பகுதியில் உள்ள கார் உதிரிபாகங்கள் விற்பனை கடையில் இன்று காலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
அருகிலிருந்தவர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்க, நிலைய…
Read More...
Read More...
காவல்துறை வாகனம் மோதிய ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் சாவு:
காவல்துறை வாகனம் மோதிய ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் சாவு:
திருச்சி மாவட்டம், செந்தண்ணீர்புரம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் மீது காவல்துறை…
Read More...
Read More...
திருச்சி பொன்மலை பணிமனை ஊழியர் சாலை விபத்தில் பலி
திருச்சி பொன்மலை பணிமனை ஊழியர் சாலை விபத்தில் பலி
திருச்சி ஜி கார்னர் அருகே இன்று 19/10/2020
3 மணி அளவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த…
Read More...
Read More...
திருச்சி சமயபுரம் அருகே வாய்க்காலில் தவறி விழுந்த குழந்தைகள் பிணமாக மீட்பு …
திருச்சி சமயபுரம் அருகே உள்ள பள்ளிவிடையை சேர்ந்த தர்ஷினி மற்றும் நரேன் என்ற இரு குழந்தைகள் நேற்று முன்தினம் மாலை வீட்டின் அருகே உள்ள வாய்க்காலில் தவறி விழுந்தனர்.
இதை…
Read More...
Read More...