Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
விவசாயம்
திருச்சியில் கிசான்மேளா
திருச்சிராப்பள்ளி மாவட்டம், மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கலையரங்கத்தில் வேளாண்மைத்துறை மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் கிசான்மேளா -…
Read More...
Read More...
திருச்சியில் விவசாயிகள் முற்றுகை
ஏரி, குளங்களை தூர்வார கோரி தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தினர் திருச்சி கோர்ட்டு அருகே பொதுப்பணித்துறை ஆற்றுப்பாசன கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தை நேற்று…
Read More...
Read More...
திருச்சியில் பண்ணைய திறன் மேம்பாட்டுப் பயிற்சி
குழுமணி கிராமத்தில் அந்தநல்லூர் வட்டார வேளாண் துறை சார்பில் அட்மா திட்டத்தின் கீழ் கூட்டுப் பண்ணைய திறன் மேம்பாட்டுப் பயிற்சி நேற்று நடந்தது.
அந்தநல்லூர் வேளாண் அலுவலர் தினேஷ்ராஜா…
Read More...
Read More...
திருச்சியில் பல்லுயிர் பெருக்க பயிற்சி முகாம்
மத்திய அரசு புதிதாக பல்லுயிர் பெருக்க சட்டம் கொண்டு வந்துள்ளது. இச்சட்டத்தின் கீழ் வட்டார அளவில் பல்லுயிர் பெருக்க மேலாண்மை குழு அமைத்து, அப்பகுதியில் உள்ள தாவரங்கள், மரங்கள்,…
Read More...
Read More...
ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
பாரத பிரதமரின் நிதியுதவி திட்டத்தின் படி ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி பெறுவதற்கு அனைத்து விவசாயிகளும் வருகிற 30ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று திருச்சி கலெக்டர்…
Read More...
Read More...
இயற்கை வேளாண்மை
இயற்கை வேளாண்மை என்பதை மிக சரியாகக் கூற வேண்டுமானால், கற்காலத்தில் நாம் வேட்டையாடி சேகரித்த காலம் ஒன்றுதான் இயற்கை வேளாண்மைக் காலம். கடந்த பத்தாயிரம் ஆண்டுகளில் தான் மனித இனம்…
Read More...
Read More...
விவசாயத்தை விட்டு வெளியேற ஆலோசனை!
விவசாயத் துறையில் உள்ள துயரங்களுக்குத் தீர்வு காண, விவசாயிகள் வேறு துறைகளில் கவனம் செலுத்தலாம் என்று திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் திட்டக்குழுவின் முன்னாள் துணைத் தலைவர்…
Read More...
Read More...
‘வாழையின் தோற்றம்’ குறித்த ஒரு நாள் கருத்துப் பட்டறை
தமிழக பல்கலைக் கழகங்களில் பயிலும் அறிவியல் ஆராய்ச்சி மாணவர்களிடையே அறிவியல் ஆய்வு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, புதிய ஆய்வுகளை மேற்கொள்ளும் ஆர்வத்தைத் தூண்டும் வகையில்…
Read More...
Read More...
நாட்டின் ஆபத்து மாறுவதற்கு ஓரே வழி விவசாயம் தான் ஈஷா சத்குரு !
நாட்டின் ஆபத்து மாறுவதற்கு ஓரே வழி விவசாயம் தான் ஈஷா சத்குரு !
ஈஷா விவசாய இயக்கம் சார்பில் இயற்கை விவசாய பயிற்சி வகுப்பு திருச்சி எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரியில் நேற்று…
Read More...
Read More...
டெல்டா விவசாயிகளுக்கு ஒரு அறிய வாய்ப்பு
டெல்டா விவசாயிகளுக்கு ஒரு அறிய வாய்ப்பு
விவசாயிகளுக்கு வணக்கங்கள்,
திருச்சியில், பிப்ரவரி 2 முதல் 10 வரை, நடத்த உள்ள சுபாஷ் பாலேக்கர் இயற்கை விவசாயப் பயிற்சி பெருவாரியான தமிழக…
Read More...
Read More...