Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
பதினெண் சித்தர்கள்
பிரம்மமுனி (பதினெண் சித்தர்கள்… 14)
முற்பகுதி வாழ்க்கை:
குஜராத் மாநிலத்தில் துவாரகைக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் பிறவியிலிருந்தே ஒரு குழந்தை தெய்வீக ஆற்றல்களோடு வளர்ந்து வந்தது. அக்குழந்தை வளர்ந்து சிறுவனாகி 16…
Read More...
Read More...
திருமூலர் (பதினென் சித்தர்கள்… 13)
திருமூல நாயனாரும் திருமூல சித்தரும் ஒருவரே. இக்கருத்து சேக்கிழாரின் திருமூலநாயனார் புராணக்கருத்து. திருமூல நாயனாரின் ஞானமும் (11 பாடல்கள்) சித்தர் திருமூலரின் திருமந்திரமும் அவர்…
Read More...
Read More...
கொங்கணவர்(பதினெண் சித்தர்கள்….12)
பிறப்பும் குடும்ப வாழ்க்கையும்
கொங்கணவர் கொங்கு நாட்டில் சங்கர குலத்தில் உத்திராடம் நட்சத்திரம் முதல் பாதத்தில் (தனுசுராசியில்) பிறந்தவர் (போகர் 7000/5908,5909) கொங்குநாட்டில்…
Read More...
Read More...
சிவவாக்கியர் (பதினெண் சித்தர்கள்…11)
பெயர் காரணம்:
சிவவாக்கியர் சங்கர குலத்தில் தைமாதம் மகம் நட்சத்திரத்தில் (சிம்மராசியில்) பிறந்தார். பிறக்கும் போதே 'சிவசிவ' என்று சொல்லிக்கொண்டே பிறந்தவர் என்பதால் சிவ வாக்கியர்…
Read More...
Read More...
தமிழ்நாகை தந்த இராமதேவர் (பதினெண் சித்தர்கள்….10)
தோற்றம்
இராமதேவர் நாகைப்பட்டினத்தைச் சேர்ந்தவர். அவர் புலத்தியரின் சீடர் என்பதை “பரிபாஷை விளக்கம் இருபத்தேழு” என்ற நூலின் காப்புச் செய்யுளில்
“குண்டலிதான்பூண்ட…
Read More...
Read More...
இடைக்காடர் (பதினெண் சித்தர்கள்…9)
முன்னுரை
பன்னெடுங்காலமாக திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரராக இருந்து அருளாட்சி செய்து வரும் மகாசித்தர் இடைக்காடர். திருப்பதியில் கொங்கணவர் வேங்கடவனாய் இருந்து வரையாது செல்வ வளத்தை…
Read More...
Read More...
காலங்கி நாதர் (பதினென் சித்தர்கள் …8)
தோற்றம்:
காலங்கிநாதர் 3000 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்திருக்கிறார். (போகர் 7000/5743) இவர் சித்திரை மாதம் அஸ்வினி நட்சத்திரம் நான்காம் பாதத்தில் பிறந்தவர் மயன் சாதியில் விஸ்வ…
Read More...
Read More...
தன்வந்திரி (பதினென் சித்தர்கள்……7)
ஆயுர்வேதம் கண்ட தன்வந்திரி
புராண கருத்து
தன்வந்திரி மகாவிஷ்ணுவின் அவதாரம். தேவர்களும் அசுரர்களும் அமுதத்திற்காக திருப்பாற்கடலைக் கடைந்த போது அமுத கலசத்துடன் பாற்கடலிலிருந்து…
Read More...
Read More...
கருவூர்த் தேவர்(பதினென் சித்தர்கள்….6)
கருவூரார் பிறப்பும் மரபும்
“சீரான கருவூரார் பிறந்த நேர்மை
செப்புகிறேன் செம்பவளவாயால் கேளீர்
கூறான சித்திரையாம் மாதமப்பா
குறிப்பான அஸ்தமதிரண்டாங்காலாம்
தேரான நாள்தனிலே…
Read More...
Read More...
காகபுசுண்டர் (பதினெண் சித்தர்கள்…5)
"காணாத காட்சியெல்லாம் கண்ணில் கண்டு
காகமடா புசுண்டரென்று பேரும் பெற்றேன்"
-காகபுசுண்டர்ஞானம், பாடல் 64
இவ்வாறு புசுண்டர் காகத்தில் வடிவில் இருந்து கொண்டு எண்ணற்ற காட்சிகளைக்…
Read More...
Read More...