Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
நேர்காணல்
ஈமான் கலாச்சார மைய செயலர் முகமது ஹிதயத்துல்லாவுடன் ஒரு நேர்காணல்
என் திருச்சி சார்பாக ஈமான் கலாச்சார மைய செயலர் முகமது ஹிதயத்துல்லாவுடன் ஒரு நேர்காணல்
முதுவை ஹிதயத்துல்லா, துபாய் தமிழர்களுக்காக நேசக்கரம் நீட்டுபவர். அவர்களுடன் ஒரு நேர்காணல்.…
Read More...
Read More...
வெங்காயம் உரிக்கும் போதும் கண்ணீர் வருவது எதனால்?
சொல்லுங்க சொல்லுங்க பதில சொல்லுங்க….
நிகழ்ச்சிக்காக என்.திருச்சி சார்பாக (தென்னூர் நடுநிலைப்பள்ளி குழந்தைகளிடம்) உங்களை சந்திக்க வந்துள்ளோம். மாணவிகளே,
உங்கள் அனைவருக்கும்…
Read More...
Read More...
“தன்னம்பிக்கை தமிழ்“ உடன் ஒரு நேர்காணல்
உங்களது சொந்த ஊர் எது?லால்குடியை அடுத்த மாந்துறை.
பெற்றோர்?
அப்பா தமிழ்பேராசிரியர், அம்மா ஐஏஎஸ் ஆபீசர். அப்பாவிற்கு தமிழ்பற்று அதிகம். நான் ஒரே பெண். அதனால் தமிழ் என…
Read More...
Read More...
“மனிதம் மறத்துப்போகவில்லை”- ஸ்ரீ பவுண்டேசன் நிறுவனருடன் ஒரு நேர்காணல்
வீதியோரம் ஆதரவற்ற நிலையில், கடுங்குளிரிலும் காற்றிலும் தனிமை உணர்வுடன் அழுக்கடைந்த கிழிந்த உடையுடன், வெளிறிய பார்வையுடன், தானாக பேசிக்கொண்டோ, திட்டிக்கொண்டோ இருக்கும் நபர்களை நாம்…
Read More...
Read More...
சங்கம்பட்டி சரஸ்வதியுடன் நேர்காணல்
உங்கள் சொந்த ஊர்?
துறையூர் அருகே உள்ள சங்கம்பட்டி,
உங்கள் குடும்பத்தைப்பற்றி?
பெற்றோர்கள் விவசாயம் செய்து வருகின்றனர்.. 2 சகோதரிகள்.
என்ன படித்துள்ளீர்கள்?
நான்…
Read More...
Read More...
எழுத்தாளர் சீத்தா வெங்கடேஷ் உடன் ஒரு நேர்காணல்
உங்களுடைய சொந்த ஊர்?
புதுக்கோட்டை அறந்தாங்கி நிலையூர். அப்பா திருக்கோகர்ணத் சேர்ந்தவர். வேலைக்காக சென்னையில் செட்டில் ஆனோம். திருமணத்திற்கு பின் திருச்சியில் இருக்கிறோம்.…
Read More...
Read More...
திருச்சியில் மூலிகை வியாபாரம் செய்யும் அமிர்தம் உடன் ஒரு சந்திப்பு
உங்கள் சொந்த ஊர் எது?
திருவெள்ளறை எனது சொந்த ஊர். விவசாயக்குடும்பத்தில் பிறந்தேன்.
எத்தனை ஆண்டுகளாக இங்கு கடை நடத்துகிறீர்கள்? உங்களின் வயது என்ன?
எனக்கு 62 வயதாகிறது.…
Read More...
Read More...
திருச்சியில் ஒரு வித்யாசமான முயற்சி தென்னங்கீற்றில் தொப்பி
திருச்சிராப்பள்ளியில் 40 வருடங்களாக விவசாயத் தொழிலில் ஈடுபட்டு வரும் விஜயகுமார் சுப நிகழ்ச்சிகளில் வாழைமரம், தோரணம் கட்டும் தொழிலிலும் ஈடுபட்டு வரு கிறார். பல்வேறு விதமான…
Read More...
Read More...
மன்னார்குடி ஸ்ரீ செண்டலங்கார செண்பக மன்னார் ராமானுஜ ஜீயருடன் நமது ஆசிரியர்
ஐயா இந்த நெருக்கடியான சூழலில் மக்களுக்கு அதிக அளவில் உதவி புரிந்து வருகிறீர்கள் அவை பற்றி?
ஏழை எளிய மக்களுக்கு காலை மதியம் இரவு உணவு வழங்குகிறோம். மன்னார்குடியில் இருந்து இங்கு…
Read More...
Read More...
சூரிய கிரகணமும் கட்டுகதைகளும் – முதுநிலை விஞ்ஞானி M.வெங்கடேஷ்வரன்
மத்திய விஞ்ஞான தொழில்நுட்பத்துறையில்(விஞ்ஞான் பிரசார்) முதுநிலை விஞ்ஞானி M.வெங்கடேஷ்வரன் உடன் ஒரு நேர்காணல்.
உங்களுடைய பணிகள் என்ன?
அறிவியல் மனப்பான்மையை வளர்த்தல். ஒவ்வொரு…
Read More...
Read More...