Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
திருச்சி
திருச்சியில் நெரிசல் மிகுந்த பகுதிகளில் நடைமேம்பாலம் – அதிகாரிகள் ஆய்வு
திருச்சி மாநகரில் சத்திரம் பஸ் நிலையம், மத்திய பஸ் நிலையம் பகுதிகளில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு இல்லாமல் சாலையை கடந்து வருகின்றனர்.
பாதசாரிகள், மாணவர்களின்…
Read More...
Read More...
என்ன… ஜி.எச். கிளம்பிவிட்டீர்களா? முதலில் இதைப்படியுங்கள்
ஒரு நோயாளியின் பார்வையில்…
திருச்சி அரசு மருத்துவமனை பற்றிய பொதுவான புரிதல் என்னவெனில், சரியாக பார்க்கமாட்டார்கள். மருத்துவர்கள் கண்டிப்புடன் நடத்துவர் என்பதே.
ஆனால் உண்மை நிலை…
Read More...
Read More...
திருச்சியிலிருந்து கோலாலம்பூருக்கு மீண்டும் விமான போக்குவரத்து தொடக்கம்
சுமார் 4 ஆண்டுகளுக்கும் மேலாக திருச்சியில் இருந்து கோலாலம்பூருக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை வழங்கப்படாமல் இருந்த நிலையில், மீண்டும் கோலாலம்பூருக்கு தினசரி விமான சேவையை…
Read More...
Read More...
தொட்டியத்தில் போலீசார் கொடியுடன் அணிவகுப்பு
தொட்டியம் மதுரை காளியம்மன் கோவில் விழா
தொட்டியம் மதுரை காளியம்மன் கோவில் விழா நடந்து வருகிறது.
போலீசார் கலந்து கொண்ட கொடி அணிவகுப்பு
இதையொட்டி 29ம் தேதி, மாவட்ட போலீஸ்…
Read More...
Read More...
திருச்சியில் தொடா்ந்து 3 மணி நேரம் சிலம்பம் ஆடி மாணவர் சாதனை
உலக சாதனை முயற்சி
உலக சாதனை முயற்சிக்கான சிலம்பப் போட்டி திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் மேல்நிலைப் பள்ளியில் 27ம் தேதி நடைபெற்றது.
மாணவர் சாதனை
இதில் மண்ணச்சநல்லூா் அரசு ஆண்கள்…
Read More...
Read More...
துவாக்குடி பகுதியில் நாளை மின்நிறுத்தம்
துவாக்குடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் 30.03.2022 (புதன்கிழமை) நடைபெற உள்ளது.
இதையொட்டி நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நேருநகர், அண்ணாவளைவு,…
Read More...
Read More...
எல்லை பாதுகாப்பு படை வீராங்கனைகள் திருச்சி வருகை
எல்லை பாதுகாப்பு படை வீராங்கனைகள்
தலைநகர் புதுடெல்லியில் இருந்து, உலக மகளிர் தினத்தையொட்டி, கடந்த 8-ந்தேதி, எல்லை பாதுகாப்பு படை வீராங்கனைகள் 36 பேர், மோட்டார் சைக்கிளில்…
Read More...
Read More...
திருச்சி, புள்ளம்பாடி குழுந்தாளம்மன் கோவிலில் ஜல்லிக்கட்டு
ஜல்லிக்கட்டு
புள்ளம்பாடி குழுந்தாளம்மன் கோவிலில் நேற்று ஜல்லிக்கட்டு நடந்தது.
இதில் திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கரூர், மதுரை, சேலம் உள்ளிட்ட…
Read More...
Read More...
திருச்சி திருவானைக்காவல் பிரமோற்சவ விழா -ஏப்.2-ல் பங்குனி தேரோட்டம்
பிரமோற்சவ விழா
பஞ்சபூதங்களில்நீர்தலமானதிருவானைக்காவலில் ஆண்டுதோறும் மாசி, பங்குனி மாதங்களில் மண்டல பிரமோற்சவ விழா 48 நாட்கள் கொண்டாடப்படும். இந்தாண்டுக்கான மண்டல பிரமோற்சவ விழா…
Read More...
Read More...
திருச்சியில் இலவச சமஸ்கிருத மொழி பயிற்சி
சமஸ்கிருத பாரதி என்ற அரசு சாரா அமைப்பு, சமஸ்கிருத மொழி நடைமுறை பேச்சு வழக்கு மொழியாக அனைத்து தரப்பு மக்களையும் சென்றடையும் வகையில், இலவச சமஸ்கிருத வகுப்புகளை நடத்தி வருகிறது.…
Read More...
Read More...