Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
உள்ளூர் செய்திகள்
சர்வதேச கபடிப்போட்டியில் தங்கம் வென்ற திருச்சி சிறைத்துறை காவலர்
நேபாள நாட்டில் சர்வதேச அளவில் ஊரக இளைஞர்களுக்கான தடகளம் மற்றும் குழு போட்டிகள் நடைபெற்றது.
இதில் இந்திய கபடி அணி நேபாள அணியுடன் இறுதிப் போட்டியில் மோதி 37-25 என்ற…
Read More...
Read More...
திருச்சி, மலைக்கோட்டை தெப்பக்குளத்தில் ஒலி, ஒளி காட்சிக்கூடம்
திருச்சி, மலைக்கோட்டை தெப்பக்குளத்தில், ரூ. 3.50 கோடியில் செயற்கை நீருற்றுடன் கூடிய லேசா் ஒலி, ஒளி காட்சிக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாநகராட்சியில் பொலிவுறு நகரத்…
Read More...
Read More...
திருச்சி மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்கு மேலும் 2 கல்லூரிகளில் படுக்கை வசதி
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க, திருச்சி மாவட்டத்தில் மேலும் 2 கல்லூரிகளில் படுக்கை வசதிகள் தயாராக இருப்பதாக கூடுதல் தலைமை செயலாளர் பணீந்திர ரெட்டி தெரிவித்தார்.
கொரோனா…
Read More...
Read More...
திருச்சி மாநகரில் காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள்
திருச்சி மாநகரில் மே 4 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள் குறித்த விவரங்களை மாநகராட்சி ஆணையா் சிவசுப்பிரமணியன் தனது செய்திக்குறிப்பில்…
Read More...
Read More...
காகிதத்தில் ஜிமிக்கி கம்மல்! காதணிகள் பலவிதம்! ஒவ்வொன்றும் தனிரகம்!
திருச்சிராப்பள்ளி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் காகிதத்தில் ஜிமிக்கி கம்மல் காதணிகள் தயாரிப்பது குறித்து குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. காதணிகள் குறித்து…
Read More...
Read More...
ஸ்ரீரங்கம் சித்திரை தேரோட்டம்
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் சித்திரை தேரோட்டத் திருவிழா மே 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 11 ஆம் தேதி வரை நடைபெறும்.
கொரோனா தொற்று காரணமாக பக்தர்களுக்கு அனுமதி…
Read More...
Read More...
திருச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை கொள்ளை
திருச்சி நியூ செல்வநகா் நாச்சியார் தெருவைச் சோ்ந்த கஜேந்திரன் (37 ) சிங்கப்பூரில் பணிபுரிகிறார்.
கடந்த 28ம் தேதி இவரது மனைவி சசிகலா (32). அரியலூரில் உள்ள உறவினா் வீட்டுக்குச்…
Read More...
Read More...
திருச்சியில் வழிப்பறி கும்பல் கைது
திருச்சி மாநகரில் தொடா் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த 4 போ் கொண்ட கும்பலை கண்டோன்மென்ட் போலீஸார் கைது செய்தனா்.
திருச்சி மாவட்டம், அரியாவூா் ,சேதுராப்பட்டியைச் சோ்ந்த கார்…
Read More...
Read More...
உப்பிலியபுரம் பகுதியில் திடீர் மழை
13ம் தேதி மாலை உப்பிலியபுரம் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் திடீரென இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
இதனால் கோடை வெப்பம் தணிந்து மக்கள் குளிர்காற்றை சுவாசித்தனர்.…
Read More...
Read More...
வரும் 20ம் தேதி சமயபுரம்(கொரோனா கட்டுப்பாடுகளுடன்) தேர்த்திருவிழா
தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சக்தி தலங்களில் முதன்மையானது நமது சமயபுரம். சென்ற ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக தேர்த்திருவிழா முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டது.
ஆனால் இந்த…
Read More...
Read More...