Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
ஆன்மீகம்
முப்பத்தாறாம் வருஷம் வேத வாசிப்பு:
முப்பத்தாறாம் வருஷம்
வேத வாசிப்பு: 2நாளாகமம் 16:1-13
…உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும்…
Read More...
Read More...
ஆடிப்பெருக்கு….
தென்மேற்கு பருவ காற்றினால் பெய்த மழையினால் ஆறுகளில் புதுப்புனல் பொங்கிவரும். இதனையே ஆற்றுப்பெருக்கு என்பர்.
இதனால் உழவர்கள் இந்நாளில் நம்பிக்கையுடன் “ஆடிப்பட்டம் தேடிவிதை”…
Read More...
Read More...
தினம் ஒரு திருத்தலம் ; மங்களாசாசனம் பெற்ற திவ்யதேசம்
தினம் ஒரு திருத்தலம்
மங்களாசாசனம் பெற்ற
திவ்யதேசம்
உறையூர்
புராணப்பெயர்
திருக்கோழியூர், நிசுளாபுரி
மூலவர்
அழகிய மணவாளப் பெருமாள்
தாயார்
கமலவல்லி நாச்சியார்…
Read More...
Read More...
வாழ்வில் வெற்றி பெற உங்களுக்கு ஒரு ரகசியம் செல்கிறேன்……
தெளிவான சிந்தனை இல்லாதவர், தன் ஆற்றலை உணர முடியாது. வாழ்விலும் வெற்றி பெற முடியாது...
மற்றவர் முன்னேற்றத்தைக் காணும் போது பொறாமை அவரிடம் உருவாகும். அவர்கள் தவறான வழியில்…
Read More...
Read More...
இன்று ரத ஸப்தமி (19-02-2021)
தைமாதம் முதல் தேதியை மகர சங்கராந்தி என்றும், உத்திராயனப் புண்ணிய காலம் என்றும் சொல்வதுண்டு.
ரத சப்தமியை சூரிய பகவானின் ரதச் சக்கரங்கள் திசைமாறும் நாள் என்று சொல்வர்..…
Read More...
Read More...
மனதை அமைதிப்படுத்த….சில வழிமுறைகள்…
மனம் குழப்பத்தில் இருக்கும் போது நாம் ஒன்றும் செய்ய வேண்டாம். அதை அப்படியே விட்டு விட வேண்டும். சிறிது கால அவகாசம் கொடுக்க வேண்டும். அது தனக்குத் தானே சரியாகி விடும்...
நாம்…
Read More...
Read More...
வாசகர்களே !!! உங்களுக்காக ஒரு லிட்டில் ஸ்டோரி!!!
ஆற்றில் படகு சென்று கொண்டிருந்தது. அதில் பயணித்த இளைஞர்கள் படகில் இருந்த சாது ஒருவரைக் கேலி செய்தனர்.
அவர் சூரிய பகவானின் பக்தர். அளவுக்கு மீறியதால் சாது எச்சரிக்கும்…
Read More...
Read More...
அரங்கன் கருணையால் உருவான ஸ்ரீரங்கம் மருத்துவமனை
ராஜகோபுரம் உள்பகுதியில் பல துயரமான விசயங்கள் நடைபெற்றன. சண்டை போடுகிறவர்கள் தங்கி இருந்தார்கள் என்று சொல்லி இருந்தேன், பலர் நல்ல கதையே சொல்ல மாட்டாயா என்று…
Read More...
Read More...
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தைத்தேர் திருவிழா:
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தைத்தேர் திருவிழா:
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் தைத் தேர் திருவிழா கடந்த 19ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. திருவிழாவை யொட்டி…
Read More...
Read More...
ஆருத்ரா தரிசனத்தை ஒட்டி நடராஜர் உற்சவம்
ஆருத்ரா தரிசனத்தை ஒட்டி நடராஜர் உற்சவம்
திருச்சிராப்பள்ளி மேலப்புலிவார்ரோடு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் ஆருத்ரா தரிசனத்தை ஒட்டி நடராஜர் உற்சவம் நடைபெற்றது
Read More...
Read More...