Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
ஆன்மீகம்
கடவுளை பார்க்க வேண்டும் – ஒரு பக்தனின் பிரார்த்தனை (சிறுகதை)
கடவுளே,என்னிடம் பேச மாட்டாயா?'' என்று ஒருவன் நெஞ்சுருக வேண்டினான்.
அப்போது அவன் அருகில் ஒரு குயில் கூவிற்று. ஆனால் அதை அவன் கவனிக்கவில்லை.
''கடவுளே,என்னிடம் நீ பேச…
Read More...
Read More...
முருகன் தன் வேலால் தடாகம் அமைத்து பெற்றோரை வழிபட்ட தலம்
முன்பொரு காலத்தில் வேட்டையாட வந்த சோழ மன்னன் தண்ணீர் தாகம் எடுக்க நீருக்கு அலைந்து இப்போது கோயில் இருக்கும் இடத்துக்கு வரும் போது மூன்று கிளைகளாக வளர்ந்த கரும்பு ஒன்றை கண்டான். …
Read More...
Read More...
சைவ-வைணவ ஒற்றுமையை பறைசாற்ற ஜைனரால் அமைக்கப்பட்ட குடவரை கோவில்
தஞ்சை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கிப்பட்டியை அடுத்த கிள்ளுக்கோட்டை பிரிவு சாலையில் 15 கி.மீ. தொலைவில் மலையடிப்பட்டி என்ற ஊர் அமைந்துள்ளது.
இங்கு சைவ-வைணவ ஒற்றுமையை…
Read More...
Read More...
குழுமாயி அம்மன் தோற்றமும் வரலாறும்
வழிவழியாக குலவைப்பாடல்கள், கும்பிப்பாடல்கள் இவையே குழுமாயி மேல் பாடப்பட்டு வருகின்றன. அதனை வைத்தும், கல்வெட்டுக்களை வைத்தும் அம்மனின் வரலாறை இப்போது பார்ப்போம்.
பெரியகுளத்தில்…
Read More...
Read More...
தட்சிணாயணம், உத்தராயணம் படிகளை கடந்து பெருமாளை சேவித்திருக்கிறீர்களா?
திருச்சி-துறையூர் சாலையில் 20 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள கோவில்தான் திருவெள்ளறை புண்டரீ காட்ச பெருமாள் கோவில்.
108 திருப்பதிகளுள் ஒன்றான இத்தலத்தில் உய்யக்கொண்டார் எங்களாழ்வான்…
Read More...
Read More...
திருஎறும்பியூர் – தெரிந்து கொள்வோம்
திருஎறும்பியூர் ( திருவெறும்பீஸ்வரர் கோவில்) திருச்சியிலிருந்து தஞ்சை செல்லும் பாதையில் 13 கி.மீ தொலைவில் உள்ள ஒரு சிவத்தலமாகும். நாயன்மார்களில் திருநாவுக்கரசரால் பாடப்பெற்ற…
Read More...
Read More...
ஆஞ்சநேயர் ஜெயந்தி
ஆஞ்சநேயர் ஜெயந்தி
ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் ஒரு லட்சத்து 8 வடை மாலையில் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு,…
Read More...
Read More...
தேசிய இளைஞர் தினம்:
தேசிய இளைஞர் தினம், உலகப்புகழ் பெற்ற பல சொற்பொழிவுகளை ஆற்றியுள்ள, பகுத்தறிவுப்பெற்ற சிந்தனைவாதி சுவாமி விவேகானந்தர் பிறந்த தினம் இன்று (ஜனவரி 12, 1863).
சுவாமி விவேகானந்தரின்…
Read More...
Read More...
ஆலயம் அறிவோம்
ஆலயம் அறிவோம்
அருள்மிகு காளமேகப் பெருமாள் திருக்கோவில்
திருமோகூர்
மூலவர்: காளமேகப் பெருமாள்
தாயார்: மோகூர் வல்லி, மோகன வல்லி, மேக வல்லி
உற்சவர்: திருமோகூர் ஆப்தன்
கோலம்:…
Read More...
Read More...
ஆலயம் அறிவோம்
ஆலயம் அறிவோம்
ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரெங்கநாதர் திருக்கோயில் திருவரங்கம்
மூலவர்: ஸ்ரீ ரெங்கநாதர்
உற்சவர்: ஸ்ரீ நம்பெருமாள்
தாயார்: ஸ்ரீ ரங்கநாயகி
தலவிருட்சம்: புன்னை
தீர்த்தம்:…
Read More...
Read More...