Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
ஆதி மகள்
ஆதிமகள் 20
முன்கதை சுருக்கம்:
சண்முகநாதன், ஜானகி அம்மாள் தம்பதியினரின் ஒரே மகள் காயத்ரி, தனது கல்லூரிப்படிப்பை காரணமின்றி பாதியிலேயே நிறுத்தி விடுகிறாள். படிப்பை நிறுத்திய காயத்ரிக்கு…
Read More...
Read More...
ஆதிமகள் 19
கரணும், காயத்ரியும் சந்தித்த நேரங்களும் பகிர்ந்து கொண்ட விசயங்களும் குறைவு என்பதை இருவரும் உணராததால், ஒருவர் பற்றிய மற்றொருவரின் புரிதல் முரண்பாடாகவே இருந்தது.
பல்வேறு…
Read More...
Read More...
ஆதிமகள் 18
தன்னை யாரோ பார்ப்பதுபோல் உணர்ந்த கரண். தன் பார்வையால் சுற்றிலும் பார்த்தான். காரின் அருகே நின்று கொண்டிருந்த காயத்ரிதான் தன்னை கவனித்துக்கொண்டிருக்கிறாளோ என்ற சந்தேகத்துடன்…
Read More...
Read More...
ஆதிமகள் 17
காயத்ரியின் வீட்டிற்கு வந்த கரண், காயத்ரியை உள் வாங்கிய நொடியிலிருந்து தடுமாறினான். அவள் எதிரிலிருந்து அவள் பார்வையிலிருந்து தொலை தூரத்திற்கு சென்றுவிட பரிதவித்தான். தொலை தூரம்…
Read More...
Read More...
ஆதிமகள் 16
காத்திருந்த காயத்ரி, ஜானகி அம்மாளையும் கரணை எதிர்நோக்கும் மனநிலைக்கு ஆட்படுத்தினாள். இவர்களின் நிலை அறியாது அந்த சூழ்நிலையை புரிந்து கொள்ள முயன்ற சண்முகநாதனுக்கு, காயத்ரியின்…
Read More...
Read More...
ஆதிமகள் 15
தனது அம்மா ஜானகி அம்மாளிடம், தன்னை பாதித்த கரணை பற்றி பேசிவிட காயத்ரி முடிவு செய்தாள். வழக்கம் போல் ஜானகி அம்மாளை நாற்காலியில் அமர வைத்து அவளது காலடியில் அமர்ந்து ஜானகி அம்மாளை…
Read More...
Read More...
ஆதிமகள் 14
வெகு நேரம் விசாலியுடன் பேசிவிட்டு, வீட்டிற்கு வந்த காயத்ரிக்கு உறக்கம் பிடிக்காமல் கரணின் நினைவுகளில் உழன்று கொண்டிருந்தாள்.
உடலை பல கோணங்களில் வளைத்தும், சாய்த்தும், புரண்டும்,…
Read More...
Read More...
ஆதிமகள் 13
அரசியல் கட்சியின் பிரச்சனையால் அன்று இரவு மைசூரில் ஜி.கே.வீட்டில் விசாலி தான் தங்கியதையும், புதிதாக பார்த்த அன்றே சில நிமிடங்களிலேயே ஐந்து வயது சிறுவனாக இருந்த கரண் தன்னுடன்…
Read More...
Read More...
ஆதிமகள் 12
விசாலி தனது வாழ்க்கையின் முக்கியமான தருணங்களை காயத்ரியிடம் பகிர்ந்து கொள்ள, விசாலி பேசிய தொனி, அவள் சொல்கின்ற விசயங்கள் அனைத்தும் அந்த காலகட்டத்தில், விசாலிக்கு மகிழ்ச்சியை தந்ததா…
Read More...
Read More...
ஆதிமகள் 11
கரணைப்பற்றி கேட்ட காயத்ரிக்கு மேற்கொண்டு என்ன பேசுவது, என்ன கேட்பது என்று காயத்ரியின் புத்திக்கு புலப்படவில்லை. தான் இந்த நேரத்தில் எடுத்ததும் இதைப்பற்றி பேசியிருக்க கூடாதோ என்று…
Read More...
Read More...