Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
அறிவோம் தொல்லியல்
அறிவோம் தொல்லியல்-19 பயணங்கள் முடிவதில்லை…
அசோகன் பிராமியே இந்திய அளவில் பழமையான எழுத்து வடிவம் என்று ஆரம்பகால வரலாற்று அறிஞர்களல் கருதப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டது. அசோகரின் கல்வெட்டுகள் தமிழகம் தவிர ஏனைய அனைத்து…
Read More...
Read More...
அறிவோம் தொல்லியல்-18 பயணங்கள் முடிவதில்லை…
சென்ற இதழில் குறியீடுகள் மற்றும் எழுத்துக்களின் உருவாக்கம் குறித்து கண்டோம். இவ்வாரம் தமிழி அல்லது பிராமி எழுத்துக்களை காண்போம்.
பிராமி:
தமிழகத்தில் கிடைத்த தொன்மையான…
Read More...
Read More...
அறிவோம் தொல்லியல்-17 பயணங்கள் முடிவதில்லை…
எழுத்துக்களின் தோற்றம் (script):
உலக தொன்மை நாகரீகங்களாய் கருதப்படுவது, எகிப்திய, மெசபடோமிய, சீன, சிந்துசமவெளி நாகரீகங்களே. இதில் சிந்துசமவெளி நாகரீக எழுத்துக்களை தவிர மற்றவை…
Read More...
Read More...
அறிவோம் தொல்லியல்-16 பயணங்கள் முடிவதில்லை…
யானைகளை பிடிப்பதற்கு ஓவியத்தின் மூலம் குறிப்பிடப்படும் முறைகள்
முதலாவது முறை காடுகளில் யானைகள் வழக்கமாக செல்லும் தடங்களில் ஆழமான பெரிய குழிகளைத் தோண்டி, மூங்கில்…
Read More...
Read More...
அறிவோம் தொல்லியல்-15 பயணங்கள் முடிவதில்லை…
ஓவியங்களே எழுத்துக்களின் முதல் நிலை
எழுத்துக்களின் தோற்றம்:
ஆரம்பத்தில் மனித இனம், எழுத, படிக்க, பேச அறிந்திருக்கவில்லை. சைகையிலே பேசிவந்தனர். ஆதியில் நாடோடி வாழ்க்கை வாழ்ந்த…
Read More...
Read More...
அறிவோம் தொல்லியல்-14 பயணங்கள் முடிவதில்லை…
பெருங்கற்படை குறியீடுகள்:
வட்டிலில் இடப்பட்ட கீறல்கள் இரண்டும் கீழே விளக்கப்பட்டுள்ளன. (இடமிருந்து வலமாக)
மூன்று அகடுகளும் மூன்று முகடுகளும் கொண்ட ஒரு அலை வடிவ
வளை கோடு.…
Read More...
Read More...
அறிவோம் தொல்லியல்-13 பயணங்கள் முடிவதில்லை…
அகழாய்வுக்குழிகள்:
செம்பியன் கண்டியூரில் கைக்கோடாரியில் கிடைத்த குறியீடுகள் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த குறியீடுகள் பெருங்கற்கால தாழிகள், பாறைஓவியங்களில் மட்டுமே கிடைக்கும்.…
Read More...
Read More...
அறிவோம் தொல்லியல்-12 பயணங்கள் முடிவதில்லை..
நாகை மாவட்டம், மயிலாடுதுறை வட்டத்தில் அமைந்துள்ள ஊர் செம்பியன் கண்டியூர். இவ்வூரைச் சேர்ந்த புலவர்.சண்முகநாதன் மரம் வெட்ட தன் வீட்டில் குழிதோண்ட இரு புதிய கற்கால கருவிகள்…
Read More...
Read More...
அறிவோம் தொல்லியல்-11 பயணங்கள் முடிவதில்லை…
சேரநாட்டையாண்ட உதியஞ்சேரலின் மகன் யவனரை வென்றவன் என பதிற்றுப்பத்தில் குறிப்பிடப்படுகிறான். யவனர் என்ற சொல்லாடல் ரோமானியரை குறிப்பதாகும், இதிலிருந்து சேரர்-ரோமானியர் தொடர்பை…
Read More...
Read More...
அறிவோம் தொல்லியல்-10 பயணங்கள் முடிவதில்லை…
தமிழி கல்வெட்டில் கருவூர்:
கரூரிலிருந்து சேலம் செல்லும் வழியில் புகழூர் அமைந்துள்ளது. வேலாயுதம்பாளையம் என்றும் தற்பொழுது அழைக்கப்படுகிறது, இவ்வூரிலுள்ள ஆறுநாட்டார்மலையில் தெற்கு…
Read More...
Read More...