பராமரிப்பு பணிகள் காரணமாக,
மத்திய பேருந்து நிலையம், வ.உ.சி. தெரு, கலெக்டர் அலுவலக சாலை, ராஜாகாலனி, கல்லாங்காடு, குமரன்நகர், கனரா வங்கி காலனி, சீனிவாசநகர், ராம லிங்க நகர், கீதா நகர், கல்நாயக்கன் தெரு, மேட்டுத் தெரு, வாலாஜா தெரு, சண்முகா நகர், ரங்கா நகர், வெக்காளியம்மன் கோயில் பகுதி, பாண்டமங்கலம். , பாத்திமாநகர், நாச்சியார் கோயில் தெரு, முதலியார் சத்திரம், காஜாப்பேட்டை, அம்மையப்ப பிள்ளை நகர், எம்.எம்.நகர், வயலூர் மெயின் ரோடு, உய்யகொண்டான் திருமலை, வாசன் நகர், சோழங்க நல்லூர், கண்டி தெரு, கான்வென்ட் சாலை, ஜங்ஷன், பறவைகள் சாலை, பாரதியார் சாலை, பேரிய மெழுகுபாறை, பொன்னகர், செல்வ நகர், ஆர்எம்எஸ் காலனி, கருமண்டபம், தீரன்நகர், பிராட்டியூர், ராம்ஜிநகர்.
ஆகிய பகுதிகளில் நாளை (20.11.2021) காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என திருச்சி மாவட்ட செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.