திருச்சியில் 75 ஆயிரத்தை தாண்டிய கொரோனா தொற்று :

திருச்சியில் 75 ஆயிரத்தை தாண்டிய கொரோனா தொற்று :
திருச்சியில் நேற்று (14.09.2021) ‘ புதிதாக 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 75,101 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 73,550 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1020 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 4263 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
