திருச்சியில் (3.03.2021) 10 பேருக்கு கொரோனா :

திருச்சியில் (3.03.2021) 10 பேருக்கு கொரோனா :

திருச்சியில் நேற்று (3.03.2021) ‘ புதிதாக 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 14,766 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 14,766 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 183 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 56 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
