திருச்சியில்தொண்டு நிறுவன சேவையை பாராட்டி சான்றிதழ்

கோவிட்-19 கொரோனா காலங்களில் களப் பணியாற்றிய அரசு சாரா தொண்டு நிறுவன சேவையைப் பாராட்டி என்ஜிஓ பெடரேஷன் தலைவர் ராஜா பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
துணைத் தலைவர் கவிதா, செயலாளர் வில்பர்ட் எடிசன், இணைச்செயலர் உமாமகேஸ்வரி, பொருளாளர் அன்பழகன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். திட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை செய்திருந்தார்.
