திருச்சியில் நேற்று (19.01.2021) புதிதாக 17 பேருக்கு கொரோனா:

திருச்சியில் நேற்று (19.01.2021) புதிதாக 17 பேருக்கு கொரோனா:

திருச்சியில் நேற்று (19.01.2021) ‘ புதிதாக 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 14,527 ஆக உயர்ந்துள்ளது.
திருச்சி அரசு மருத்துவமனையில் நேற்று ஒருவர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை 14,239 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 179 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 109 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
