
திருச்சி மாவட்டத்தில் நேற்று (18.09.2020) 115 பேருக்கு கொரோனா தொற்று உறுதி:
திருச்சியில் நேற்று (18.09.2020) புதிதாக 115 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 9227 ஆக உயர்ந்துள்ளது. திருச்சி அரசு மருத்துவமனை, காஜாமலை தனிமை முகாமில் 27 போ் குணமடைந்து உள்ளனர். இதுவரை 134 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 880 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று உயிரிழப்பு ஏதும் பதிவு செய்யப்படவில்லை.
